Monday 7 September 2015

பெண்கள் பயான் - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 01-09-2015 அன்று ரம்யா கார்டன் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி .ஆபிலா அவர்கள்"' மனிதர்களில் சிறந்தவர்கள் யார்""  என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்..