Monday 7 September 2015

பிறமத தாவா - கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 30-08-2015 அன்று ஈஸ்வரன் என்ற  பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு”” திருக்குர்ஆன்  மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள்”” அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ் ...