Monday 7 September 2015

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 01-09-15 திங்கள் கிழமை ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் "நமக்கு நாமே எதிர் சாட்சி கூறும் மறுமை நாள்" எனும் தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் விளக்கமளித்தார் , அல்ஹம்துலில்லாஹ்...