Monday 7 September 2015

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 01-09-2015 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது ,இதில் சகோதரர் .முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் "'தொழுகையில் துணை சூராவின் சட்டம் '''என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லஹ்....