Monday 7 September 2015

” சிந்திக்க சில நொடிகள்” பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை மர்கஸில்01-09-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு” சிந்திக்க சில நொடிகள்” நிகழ்ச்சியில்,”" நபிமார்களும் மனிதர்களே””என்ற தலைப்பில் சகோ-சிஹாபுத்தீன் அவர்கள் விளக்கிப் பேசினார்... .அல்ஹம்துலில்லாஹ்......