Monday 7 September 2015

””இணைவைப்பு பெரும்பாவம்”” பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 31-08-15 அன்று இஷா தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ.சையது இப்ராஹீம் அவர்கள்””இணைவைப்பு பெரும்பாவம்””என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்..