Monday 6 April 2015

"மரணித்தவருக்காக செய்ய வேண்டிய அமல்கள்" Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 05-04-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "மரணித்தவருக்காக செய்ய வேண்டிய அமல்கள்"  என்ற தலைப்பில் உரையாற்றினார்.