Monday 6 April 2015

"தொழுகை" _ இரண்டு இடங்களில்தெருமுனை பிரச்சாரம் _ஜின்னாமைதானம் கிளை



திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை  சார்பாக 05.04.2015 அன்று இரண்டு இடங்களில்  { (1)சிந்தாமனி தெரு,2) ஐந்து மணி தின்னை   } தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது 

சகோ. நூர்முகமது அவர்கள் "தொழுகை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...