Monday 6 April 2015

இறைஅச்சம் _ செரங்காடு கிளை பெண்கள் பயான்



 

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 05.04.2015 அன்று, அமர்ஜோதி கார்டன்  பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரி. சபாமா அவர்கள் " இறைஅச்சம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். கலந்து கொண்ட சகோதரிகளுக்கு  துஆக்கள் புத்தகம் 21 வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...