Monday 6 April 2015

இணைவைப்பு _தாராபுரம் நகர கிளை தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர்மாவட்டம் தாராபுரம் நகர கிளை சார்பாக 5-4-2015 அன்று "சங்கர் மில் தெரு"வில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.  இதில் சகோதரர். "பஷீர்"அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்