Monday 6 April 2015

" வேதத்தை அற்ப விலைக்கு விற்காதீர்கள் " திருப்பூர் மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு


 திருப்பூர் மாவட்டம் சார்பாக 6.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் பஷீர் அவர்கள் " வேதத்தை அற்ப விலைக்கு விற்காதீர்கள் " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...