Monday 6 April 2015

இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்" _30 போஸ்டர்கள் - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் VSA நகர் கிளை சார்பாக 05.04.2015 அன்று "அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்" என்ற தலைப்பில் திருகுர்ஆன் வசனம் DTP- 30 போஸ்டர்கள் VSA நகர் பகுதி வீடுகளில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்