Monday 6 April 2015

"அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காதே! 30 போஸ்டர்கள் -VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் VSA நகர்  கிளை சார்பாக 03.04.2015 அன்று "அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்" என்ற தலைப்பில் திருகுர்ஆன் வசனம்     DTP- 30  போஸ்டர்கள்   VSA நகர் பகுதி  வீடுகளில்  ஒட்டப்பட்டது.   அல்ஹம்துலில்லாஹ்