Monday 6 April 2015

பேய் பிசாசு உண்டா? -S V. காலனி கிளை பயான்


திருப்பூர் மாவட்டம் S V. காலனி கிளை  
சார்பாக 05.04.2015 அன்று பயான் நடை பெற்றது. சகோ.சதாம் அவர்கள் "பேய் பிசாசு உண்டா?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.