Monday 6 April 2015

"புகை மற்றும் மதுவின் தீமைகள் " _Ms நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 05-04-15 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது .இதில் சகோ அன்சர்கான் அவர்கள் "புகை மற்றும் மதுவின் தீமைகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்