Sunday 5 April 2015

"அண்டை வீட்டாரிடம் நடக்க வேண்டிய முறைகள் " பல்லடம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 05.04.2015அன்று மஹ்ரிபுக்கு பிறகு அண்ணா நகர் தீயணைப்பு நிலையம் முன்பு தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்  பிலால் அவர்கள் "அண்டை வீட்டாரிடம் நடக்க வேண்டிய முறைகள் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.