Sunday 5 April 2015

" வேதமுடையோர்" _ திருப்பூர் மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு


திருப்பூர் மாவட்டம் சார்பாக 05.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் " வேதமுடையோர்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..