Sunday 5 April 2015

51 பிறமத சகோதரர்களுக்கு 40 புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _MS நகர் கிளை









திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 05-04-15 அன்று 51 பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது பற்றியும் , இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் , ஜமாஅத்தின் பணிகள் குறித்தும் தனிநபர் தாவா செய்து" மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் " 20 மற்றும் "அர்த்தமுள்ள இஸ்லாம் 20 புத்தகங்கள் ,முஸ்லிம் தீவிரவாதிகள் ......? 4 இலவசமாக வழங்கப்பட்டது