Sunday 5 April 2015

3பிறமத சகோதரிகளுக்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _MS நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 04-04-15 அன்று   3பிறமத சகோதரிகளுக்கு  இஸ்லாம் தீவிரவாத த்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்று தனிநபர்  தாவா செய்து" மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம்3 அன்பளிப்பாக வழங்கப்பட்டது