Sunday 5 April 2015

"சொற்பொழிவு பயிற்சி " _பெரியகடைவீதி கிளைதர்பியா

திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 05-04-2015 அன்று மஹ்ரிபுக்கு பிறகு மதரஸா குழந்தைகளுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் சகோதரர் பஷீர் அவர்கள்  மாணவ மாணவியருக்கு "சொற்பொழிவு பயிற்சி " என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்.