Sunday 5 April 2015

"பெருமை ஷைத்தானின் குணம் " - பெரியகடைவீதி கிளை தர்பியா



திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 03-04-2015 அன்று மஹ்ரிபுக்கு பிறகு மதரஸா குழந்தைகளுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் சகோதரர் பஷீர் அவர்கள் "பெருமை ஷைத்தானின் குணம் " என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்.