Sunday 5 April 2015

"கிரகணமும் நபிவழியும் " _ Ms நகர் கிளை பயான்


 திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 04-04-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "கிரகணமும் நபிவழியும் "என்ற தலைப்பில் உரையாற்றினார்