Wednesday 18 March 2015

"வருமுன் உரைத்த இஸ்லாம் " _Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 18-03-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "வருமுன் உரைத்த இஸ்லாம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்