Wednesday 18 March 2015

இரண்டு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் -பெரியகடைவீதி கிளை



திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 17.03.2015 அன்று இரண்டு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. பிலால் மற்றும் ராஜா அவர்கள், கலாச்சார சீரழிவு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.