Wednesday 18 March 2015

"ஸிராத்தல் முஸ்தகீம் " _Ms நகர் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 18-03-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "ஸிராத்தல் முஸ்தகீம்  " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ் ....