Wednesday 18 March 2015

2 பிறமத சகோதரர்களுக்கு தனிநபர் தாவா _Ms நகர் கிளை










திருப்பூர் மாவட்டம்  Ms நகர் 
கிளை சார்பாக 18-03-15 
அன்று 2 பிறமத 
சகோதரர்களுக்கு
இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா  
செய்யப்பட்டது .மேலும் 
"மனிதனுக்கேற்ற மார்க்கம் " "புத்தகங்கள் 2 இலவசமாக வழங்கப்பட்டது