Wednesday 18 March 2015

"நயவஞ்சகரின் சூழ்ச்சிகள்" _திருப்பூர் மாவட்டம் குர்ஆன் வகுப்பு



 

திருப்பூர் மாவட்டம் சார்பாக 18.03.2015 அன்று மாவட்ட மர்கஸில் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் "நயவஞ்சகரின் சூழ்ச்சிகள்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..