Wednesday 18 March 2015

சகாபாக்கள் வாழ்க்கை தரும் படிப்பினை _உடுமலை கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் பெண்கள் பயான்  17.03.2015 அன்று நடைபெற்றது. 

இதில், சகோதரி. நிஷாரா அவர்கள் "சகாபாக்கள் வாழ்க்கை தரும் படிப்பினை" என்ற தலைப்பில்,  உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...