Wednesday 18 March 2015

“ இஸ்லாத்தின் பார்வையில் தொப்பி அணிவது " _வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பயான்

 
திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 16-03-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு கிளை மர்கஸ் பயான் நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் “ இஸ்லாத்தின் பார்வையில் தொப்பி அணிவது " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்