Wednesday 18 March 2015

இரண்டு இஸ்லாமிய சகோதரர்களுக்கு தனிநபர் தாவா _உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 17.03.2015 அன்று இரண்டு இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஏகத்துவம் பற்றியும், நபிவழி பற்றியும் தனிநபர் தாவா செய்யப்பட்டது...