Wednesday 18 March 2015

தொழுகை _ செரங்காடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்


 திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 17.03.2015 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. அன்சர் கான் அவர்கள், தொழுகை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.