Wednesday 18 March 2015

சிங்கப்பூரில் பிற மத சகோதரர்கள் 4பேருக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  17.03.2015 அன்று  சிங்கப்பூரில்  பிற மத சகோதரர்கள் 4பேருக்கு   இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம்தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது