Thursday 19 March 2015

வேதமும் ஞானமும் _உடுமலை கிளைகுர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 19.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள்
67.வேதமும் ஞானமும்  எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்...