Thursday 19 March 2015

கல்வியின் அவசியம் -செரங்காடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்

 
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக  18.03.2015 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. ராஜா அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்