Thursday 19 March 2015

தர்மத்தின் சிறப்பு _வெங்கடேஸ்வரா நகர் கிளை 2 இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம்


 

திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளை  சார்பாக 18.03.2015 அன்று   2இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.  சகோ.பஷீர் மற்றும் சதாம் ஹுசைன்   அவர்கள் தர்மத்தின் சிறப்பு  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.