Thursday 12 March 2015

இஸ்லாமியசகோதரர்.4,நபர்க்கு முஸ்லிம் தீவிரவாதிகள்.....?"5, புத்தகம் வழங்கி தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  12.03.2015 அன்று   இஸ்லாமியசகோதரர்.4,நபர்க்கு இணை வைத்தல் பெரும் பாவம் என்று விளக்கமளிக்கப்பட்டது கடவுள் கொள்கை குறித்தும் தனிநபர்  தாவா மேலும்  முஸ்லிம் தீவிரவாதிகள்.....?"5,     புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது