Thursday 12 March 2015

தர்மம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனைப்பிரச்சாரம் _வெங்கடேஸ்வரா நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளை  சார்பாக 11.03.2015 அன்று   தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.  சகோ.பஷீர்   அவர்கள் தர்மம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.