Thursday 12 March 2015

3 பிறமத சகோதரர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _Ms நகர் கிளை





திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-03-15 அன்று 3 பிறமத சகோதரர்களுக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " 3 "புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது