Thursday 12 March 2015

மூணாறு சுற்றுலா சென்ற போது11 பிறமத சகோதரர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தனிநபர் தாவா












திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-03-15 அன்றுகிளை சகோதரர்கள்  மூணாறு சுற்றுலா சென்ற போது அங்கு 11 பிறமத சகோதரர்களுக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " 11 "புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது