Thursday 12 March 2015

தனிநபர் ஒழுக்கம் _செரங்காடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்



திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 10.03.2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. அன்சர் கான்,அவர்கள்  தனிநபர் ஒழுக்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.