Thursday 12 March 2015

"இறையச்சம்" -காலேஜ் ரோடு கிளை தெருமுனை பிரச்சாரம்



திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை  சார்பாக11.03.2015 அன்று சாதிக் பாட்ஷா நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
சகோ. ஷஜ்ஜாத் அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...