Thursday 12 March 2015

ஏழை சகோதரிமதரசா வில் படிக்க உதவித்தொகை _ஊத்துக்குளி கிளை


 திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி   கிளை மற்றும் வாவிப்பாளையம் கிளை இணைந்து 12.03.2015 அன்று ஏழை சகோதரி.சாகிரா பானு  அவர்கள்  Tntj மதரசா வில்  படிக்க உதவித்தொகை வழங்கப்பட்டது.