Thursday 12 March 2015

கல்வியின் அவசியம் _செரங்காடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்



திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 11.03.2015 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. சஃபியுல்லாஹ், அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்