Thursday 12 March 2015

உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 12.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள்
116. படிப்படியாக ஒழிக்கப்பட்டபோதைப்பழக்கம்
117. தண்ணீர் கிடைக்காவிட்டால்தயம்மும்
எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்...