Thursday 12 March 2015

"தூய்மை" _உடுமலை கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் பெண்கள் பயான்  03.03.2015 அன்று நடைபெற்றது. 
இதில், சகோதரி. ஆபிதா அவர்கள்  "தூய்மை" என்ற தலைப்பிலும்,   
 
 
 
 
 
 
 
சகோதரி. நிஷாரா அவர்கள் 
"கொள்கை விளக்கம்" என்ற தலைப்பிலும்,  உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...