Wednesday 28 January 2015

"விரண்டுஓடக்கூடிய நாள் " _Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 28-01-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது  இதில் சகோ. அன்சர்கான் அவர்கள் "விரண்டுஓடக்கூடிய நாள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்