Wednesday 28 January 2015

“இணைவைப்பு “ _வடுகன்காளிபாளையம் கிளை தெருமுனை பிரச்சாரம்



திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக
25-1-2015 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ.பிலால் அவர்கள் “இணைவைப்பு “ என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர் .அல்ஹம்துலில்லாஹ்