Wednesday 28 January 2015

மனிதனின் இரு நிலை _கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை யின் சார்பாக 27/01/2015 அன்று கோல்டன் டவர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி நபிலா அவர்கள் மனிதனின் இரு நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்