Wednesday 28 January 2015

மாநகராட்சி பள்ளியின் தலைமை ஆசிரியைக்கு புத்தகம் வழங்கி தாவா _காலேஜ் ரோடு கிளை பிறமத தாஃவா



திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 27.01.2015 அன்று பிறமத தாஃவா நடைபெற்றது. இதில், காலேஜ் ரோடு பகுதியிலுள்ள அரசு மாநகராட்சி பள்ளியின் தலைமை ஆசிரியை ஞானாம்பாள் அவர்களுக்கு இஸ்லாமும் முஸ்லிம்களும் தீவிரவாதத்தை அறவே ஆதரிக்கவில்லை என்பதை விளக்கும் வகையில் முஸ்லிம் தீவிரவாதிகளா? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...