Wednesday 28 January 2015

இறையச்சம் _கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை யின்  சார்பாக 27-01-2015 அன்று கொள்ளுக்காடு பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது அசேன் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்